UPDATED : டிச 19, 2024 12:00 AM
ADDED : டிச 19, 2024 10:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
வரும் டிச.,21 (சனிக்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக 6, 7, 8ம் வகுப்புகளுக்கு டிச., 12ம் தேதி நடைபெற வேண்டிய ஆங்கில அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வை டிச.,21 ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளது.