sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளி மாணவர்களை மேம்படுத்த ஆங்கில பேச்சு திறன் பயிற்சி துவக்கம்

/

அரசு பள்ளி மாணவர்களை மேம்படுத்த ஆங்கில பேச்சு திறன் பயிற்சி துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களை மேம்படுத்த ஆங்கில பேச்சு திறன் பயிற்சி துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களை மேம்படுத்த ஆங்கில பேச்சு திறன் பயிற்சி துவக்கம்


UPDATED : ஆக 30, 2025 12:00 AM

ADDED : ஆக 30, 2025 10:38 AM

Google News

UPDATED : ஆக 30, 2025 12:00 AM ADDED : ஆக 30, 2025 10:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை:
தாம்பரத்தில், மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே ஆங்கில பேச்சு திறனை மேம்படுத்தும் விதமாக, அஸ்தினாபுரம் நகராட்சி பள்ளியில், ஆங்கிலே பேச்சு திறன் பயிற்சி துவங்கப்பட்டது.

தாம்பரத்தில், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தவும், மாணவ - மாணவியரின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாணவர்களின் ஆங்கில பேச்சு திறனை மேம்படுத்தும் வகையில், ஆங்கில பேச்சு திறன் பயிற்சி துவங்கப்பட்டது.

அஸ்தினாபுரம், நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி, கமிஷனர் பாலச்சந்தர் ஆகியோர், இப்பயிற்சியை துவக்கி வைத்தனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படும்.

மாநகராட்சி சார்பில், தனியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டு, மாநகராட்சி பள்ளிகளில், வாரத்தில் இரண்டு நாட்களுக்கு, ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம், தனியார் பள்ளிகள் போல், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கில பேச்சு திறனில் சிறந்து விளங்க முடியும்.






      Dinamalar
      Follow us