sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிகளில் நன்னெறி கல்வி; அடிக்கடி ஆய்வுக்கு உத்தரவு

/

பள்ளிகளில் நன்னெறி கல்வி; அடிக்கடி ஆய்வுக்கு உத்தரவு

பள்ளிகளில் நன்னெறி கல்வி; அடிக்கடி ஆய்வுக்கு உத்தரவு

பள்ளிகளில் நன்னெறி கல்வி; அடிக்கடி ஆய்வுக்கு உத்தரவு


UPDATED : அக் 30, 2024 12:00 AM

ADDED : அக் 30, 2024 12:01 PM

Google News

UPDATED : அக் 30, 2024 12:00 AM ADDED : அக் 30, 2024 12:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
தமிழக அரசு பள்ளிகளில் திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள, 105 அதிகாரங்களை உள்ளடக்கி, 6 முதல், பிளஸ் 2 வரை, நன்னெறிக்கல்வி அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதில் நன்னெறி வகுப்புகளை பள்ளிகளில் நடத்தல்; காலை வணக்க கூட்டத்தில் தினம் ஒரு குறளை மாணவர்கள் பொருளுடன் கூறுதல்; குறள் சார்ந்த கதை, கவிதை, நாடகம், வினாடி - வினா போட்டிகள் நடத்தல்; 100 குறள்களுக்கு மேல் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்றுகிறதா என்பதை, கல்வித்துறை அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்து உரிய வழிகாட்டுதல் வழங்க, பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சமீபத்தில் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us