sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு தேர்வு

/

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு தேர்வு

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு தேர்வு

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு தேர்வு


UPDATED : நவ 12, 2024 12:00 AM

ADDED : நவ 12, 2024 09:34 AM

Google News

UPDATED : நவ 12, 2024 12:00 AM ADDED : நவ 12, 2024 09:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட, 63 தொடக்கப்பள்ளிகளில், நேற்று புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படிப்போருக்கு, எழுத்தறிவு தேர்வு நடந்தது.

இதில், 192 ஆண்கள், 655 பெண்கள் என, மொத்தம், 847 பேர் தேர்வு எழுதினர். எலச்சிபாளையம் தொடக்கப்பள்ளியில் உள்ள பள்ளக்காடு மையத்தை வட்டார கல்வி அலுவலர் ராஜவேல், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us