sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

/

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு


UPDATED : நவ 18, 2025 07:57 AM

ADDED : நவ 18, 2025 07:58 AM

Google News

UPDATED : நவ 18, 2025 07:57 AM ADDED : நவ 18, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லுா-ரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, வரும், 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், 2025- 2026ம் கல்வியாண்டில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும், 28ம் தேதி வரை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் காலநீட்டிப்பு செய்துள்ளது. இக்கல்லுாரியில், முதலாமாண்டில், அமைப்பியல் துறையில், 17 இடங்கள், இயந்திரவியல் துறையில், 16, மின்னியல் (ம) மிண்ணணுவியல் துறையில், 24, மிண்ணணுவியல் (ம) தொடர்பியல் துறையில், 39, இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) துறையில், 15, என, மொத்தம், 111 காலியிடங்கள் உள்ளன.எனவே, டிப்ளமோ வகுப்பில் சேர தகுதியுள்ள, 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1 இடைநின்றவர், பிளஸ் 2 தோல்விய-டைந்தோர் ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் இக்கல்லுாரியில் நேரடியாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விருப்பமான துறைக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us