sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சத்துணவு ஊழியர்கள் தர்ணா

/

சத்துணவு ஊழியர்கள் தர்ணா

சத்துணவு ஊழியர்கள் தர்ணா

சத்துணவு ஊழியர்கள் தர்ணா


UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM

ADDED : ஜூன் 24, 2024 05:58 AM

Google News

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM ADDED : ஜூன் 24, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:
சத்துணவு திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட சத்துணவு ஊழியர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி பணியாற்றுகின்றனர்.

தேர்தல் கால வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்நடந்தது.

மாவட்ட தலைவர் ராமு தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் மாலதி,துரைராஜ்,செல்வி,பிரபாவதி முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாத்தி,மாவட்ட செயலாளர் சுந்தரி,மாவட்ட இணை செயலாளர்கள் சுகுமா,சண்முகபிரியா,பாண்டிராணி,பொருளாளர் சரஸ்வதி,டி.என்.ஜி.இ.ஏ.,மாவட்ட தலைவர் முபாரக்அலி பங்கேற்றனர். மாவட்ட இணை செயலாளர் ஜோதியம்மாள் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us