sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

/

30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்


UPDATED : டிச 30, 2025 11:42 AM

ADDED : டிச 30, 2025 11:43 AM

Google News

UPDATED : டிச 30, 2025 11:42 AM ADDED : டிச 30, 2025 11:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்:
கோவை, வீரபாண்டி பிரிவில் உள்ள, இமாக்குலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1995ம் ஆண்டு, 10ம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்தது. 41 முன்னாள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அந்தாக்ஷரி பாடல்களை பாடியும், தனித்திறமைகளை வெளிப்படுத்தியும் மகிழ்ந்தனர். கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை மேற்கொள்வது எனவும், இதேபோல மற்றொரு சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பங்கு பெற செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us