sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்


UPDATED : செப் 25, 2025 08:12 AM

ADDED : செப் 25, 2025 08:13 AM

Google News

UPDATED : செப் 25, 2025 08:12 AM ADDED : செப் 25, 2025 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸ் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

'அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணி நியமனம், பணி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும். கருணை அடிப்படை நியமனங்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மண் டல செயலாளர் முருகையா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us