sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐந்து மாதமாக சம்பளம் இல்லை அரசு கல்லுாரி ஊழியர்கள் அவதி

/

ஐந்து மாதமாக சம்பளம் இல்லை அரசு கல்லுாரி ஊழியர்கள் அவதி

ஐந்து மாதமாக சம்பளம் இல்லை அரசு கல்லுாரி ஊழியர்கள் அவதி

ஐந்து மாதமாக சம்பளம் இல்லை அரசு கல்லுாரி ஊழியர்கள் அவதி


UPDATED : ஆக 23, 2025 12:00 AM

ADDED : ஆக 23, 2025 08:32 AM

Google News

UPDATED : ஆக 23, 2025 12:00 AM ADDED : ஆக 23, 2025 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பல்கலைகளின் உறுப்பு கல்லுாரிகளாக இருந்து அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

மாநில பல்கலைகளின் உறுப்பு கல்லுாரிகளாக இருந்த 41 கல்லுாரிகள், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்றப்பட்டுள்ளன. உறுப்பு கல்லுாரியாக இருந்த போது, கடந்த 15 ஆண்டுகளாக, தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தோருக்கு, பல்கலை நிர்வாகங்கள், ஐந்தாண்டுக்கு ஒருமுறை, ஊதியத்தை உயர்த்தி வழங்கின. மேலும், 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டது.

அவை, அரசு கல்லுாரியாக்கப்பட்ட பின், இரண்டு முறை, அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கப்படாததுடன், 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

அதுவும், கடந்த ஏப்., முதல் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. அவற்றை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் 12 மாதங்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என, தொகுப்பூதிய பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us