sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தி.கோடு அறிவுசார் மையத்தில் குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி

/

தி.கோடு அறிவுசார் மையத்தில் குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி

தி.கோடு அறிவுசார் மையத்தில் குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி

தி.கோடு அறிவுசார் மையத்தில் குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி


UPDATED : ஏப் 29, 2025 12:00 AM

ADDED : ஏப் 29, 2025 10:10 AM

Google News

UPDATED : ஏப் 29, 2025 12:00 AM ADDED : ஏப் 29, 2025 10:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு:
திருச்செங்கோடு நகராட்சி, சந்தைப்பேட்டையில் நகராட்சி சார்பில், கடந்தாண்டு அறிவுசார் மையம் திறந்து வைக்கப்பட்டது.

அறிவுசார் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ, குரூப்-4, யு.பி.எஸ்.சி., தேர்வுகள் போன்ற பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடந்து வருகிறது. வரும் ஜூலை மாதம் நடக்க உள்ள குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பை, திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார்.

சைலேந்திரபாபு ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் முருகன், மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். திருச்செங்கோடு அறிவுசார் மையத்தில் பயிற்சிபெற்ற, 18 பேர் பல்வேறு தேர்வுகளில் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us