sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

/

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்


UPDATED : ஏப் 09, 2025 12:00 AM

ADDED : ஏப் 09, 2025 11:31 AM

Google News

UPDATED : ஏப் 09, 2025 12:00 AM ADDED : ஏப் 09, 2025 11:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:
ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், 2ம் நாளாக நேற்று, வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கவுரவ விரிவுரையாளர் கூட்டமைப்பு நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். அதில் பணி நிரந்தரப்படுத்தல்; பணி பாதுகாப்புடன் இடமாறுதல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us