sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பார்வையற்ற மாணவியர் விடுதி சேர்க்கை அறிவிப்பு

/

பார்வையற்ற மாணவியர் விடுதி சேர்க்கை அறிவிப்பு

பார்வையற்ற மாணவியர் விடுதி சேர்க்கை அறிவிப்பு

பார்வையற்ற மாணவியர் விடுதி சேர்க்கை அறிவிப்பு


UPDATED : நவ 25, 2025 08:27 AM

ADDED : நவ 25, 2025 08:32 AM

Google News

UPDATED : நவ 25, 2025 08:27 AM ADDED : நவ 25, 2025 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
உயர்கல்வி பயிலும் பார்வையற்ற மாணவியருக்கான பிரத்யேக விடுதியில் சேர்க்கை துவங்கியுள்ளது.

திமர்பூரில் டில்லி பல்கலை அருகே, பார்வையற்ற மாணவியருக்கான பிரத்யேக விடுதி, 'அடல் த்ரிஷ்டி பெண்கள் விடுதி' 13.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

சமூக நலத்துறையால் நடத்தப்படும் இந்த விடுதியில், உயர்கல்வி பயிலும் பார்வையற்ற மாணவியர் இலவசமாக தங்கி படிக்கலாம். திருமணம் ஆகாத, 25 வயதுக்குட்பட்ட முற்றிலும் பார்வையற்ற பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுவர்.

பகுதியாக பார்வையற்றவர்கள் இங்கு அனுமதி கிடையாது. பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சேர்க்கை குழு நடத்தும் நேர்காணலில் அறை ஒதுக்கப்படும். மேலும், விவரங்கள் டில்லி அரசின் சமூகநலத்துறை இணையதளத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us