sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மாணவர்களின் திறனை வளர்க்க தொழில்துறை படிப்புகள்

மாணவர்களின் திறனை வளர்க்க தொழில்துறை படிப்புகள்

மாணவர்களின் திறனை வளர்க்க தொழில்துறை படிப்புகள்


UPDATED : நவ 11, 2024 12:00 AM

ADDED : நவ 11, 2024 08:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2024 12:00 AM ADDED : நவ 11, 2024 08:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஈச்சனாரி, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை, மத்திய காலணிப் பயிற்சி நிறுவனம் (சி.எப்.டி.ஐ.,) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சி.எப்.டி.ஐ., சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் ரத்தினம் கல்லுாரி செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஏ.ஐ., லேர்னிங், கிராபிக் டிசைனர், இன்டர்னல் ஆடிட்டர், சைபர் செக்யூரிட்டி போன்ற படிப்புகள் மாணவர்களுக்கு தற்போதையை வேலை சந்தையில், அதிக மதிப்பளிக்கும் திறன்களை வழங்குகின்றன.

இது மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரித்து, நவீன தொழில்துறையின் சவால்களை எதிர்கொள்வதற்காக மாணவர்களை தயார்ப்படுத்துகிறது. கல்லுாரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன், வர்த்தகத்துறை தலைவர் ஹேமலதா, ராஜேந்திரன், போராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us