sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வேளாண் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கு

/

வேளாண் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கு

வேளாண் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கு

வேளாண் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கு


UPDATED : செப் 24, 2024 12:00 AM

ADDED : செப் 24, 2024 10:06 AM

Google News

UPDATED : செப் 24, 2024 12:00 AM ADDED : செப் 24, 2024 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை :
கோவை வேளாண் பல்கலையில், இங்கிலாந்தின் டீசைட் பல்கலையுடன் இணைந்து, இங்கிலாந்து- இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டம்' (யு.கே.ஐ.இ.ஆர்.ஐ.,)- ஸ்பார்க் திட்டத்தின் கீழ், சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

வேளாண் பொறியியல் கல்லூரி சார்பில், வேளாண் மின்அழுத்தம் மற்றும் விவசாயத்தில் நீடித்த தன்மை என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், டீசைட் பல்கலை பேராசிரியர் செந்திலரசு சுந்தரம், கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்து பேசினார். கருத்தரங்கில், வேளாண் மின்னழுத்த தொழில்நுட்பங்கள், விளைச்சலை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், 20 நிபுணர்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர்.

பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, டீன் ரவிராஜ், பேராசிரியர்கள் மகேந்திரன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us