sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இடைநின்ற மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்க்கை

/

இடைநின்ற மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்க்கை

இடைநின்ற மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்க்கை

இடைநின்ற மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்க்கை


UPDATED : நவ 10, 2025 07:45 AM

ADDED : நவ 10, 2025 07:46 AM

Google News

UPDATED : நவ 10, 2025 07:45 AM ADDED : நவ 10, 2025 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்:
நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி இடைநின்ற மாணவ, மாணவி-யரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பரமத்தி ஒன்றியம், கொண்டரசம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் யோகராஜ் இடையில் நின்று விட்டார்.
அதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் புருேஷாத்தமன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, தலைமையாசிரியர் பாரதி ஆகியோர், இடை நின்ற மாணவன் யோகராஜ் வீட்டுக்கு நேற்று நேரில் சென்றனர்.தொடர்ந்து, மாணவரின் தாயார் ஜோதிமணி, தாத்தா, பாட்டி ஆகியோரிடம், கல்வியின் அவசியம், படித்த பின் கிடைக்கும் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். அதையடுத்து, பள்ளிக்கு மாண-வரை அழைத்து வந்த ஆசிரியர்கள் செல்வராணி, யுவராஜா, சுமதி ஆகியோர், மாணவரை மீண்டும், பத்தாம் வகுப்பில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us