UPDATED : நவ 27, 2025 07:02 AM
ADDED : நவ 27, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, கடந்த அக். மாதம் நடைபெற்றது.
எழுத்துத்தேர்வு முடிவு அடைப்படையில், 21 பேருக்கான நேர்முகத்தேர்வு, திருப்பூர் - பல்லடம் ரோட்டிலுள்ள மாவட்ட கூட்டுறவு வேளாண் விற்பனை சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 219 பேர் பங்கேற்றனர்.

