sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தூய்மை இந்தியா குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்

/

தூய்மை இந்தியா குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்

தூய்மை இந்தியா குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்

தூய்மை இந்தியா குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்


UPDATED : அக் 29, 2014 12:00 AM

ADDED : அக் 29, 2014 10:24 AM

Google News

UPDATED : அக் 29, 2014 12:00 AM ADDED : அக் 29, 2014 10:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்: தூய்மை இந்தியா குறித்து, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் பந்தலூரில் நடத்தப்பட்டன.

நெல்லியாளம் நகராட்சி துப்புரவுத்துறை சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் தூய்மை இந்தியா குறித்த சிறப்பு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்; பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டது.

பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில் பள்ளி ஆசிரியர்கள் சித்தானந்த், அப்துல்சமது, சுகைனா, வீட்டாமேரி ஆகியோர் மேற்பார்வையில், அரசு மேல்நிலைப்பள்ளி, புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us