sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கேட்டு விருதுநகர் மாவட்டத்தில் 11 பள்ளிகள் விண்ணப்பம்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கேட்டு விருதுநகர் மாவட்டத்தில் 11 பள்ளிகள் விண்ணப்பம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கேட்டு விருதுநகர் மாவட்டத்தில் 11 பள்ளிகள் விண்ணப்பம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கேட்டு விருதுநகர் மாவட்டத்தில் 11 பள்ளிகள் விண்ணப்பம்


UPDATED : அக் 31, 2014 12:00 AM

ADDED : அக் 31, 2014 11:38 AM

Google News

UPDATED : அக் 31, 2014 12:00 AM ADDED : அக் 31, 2014 11:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: "பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கேட்டு விருதுநகர் மாவட்டத்தில் 11 பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன. இதை, அரசு தேர்வுகள்துறை இயக்ககத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக" முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி , வெள்ளையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.டி. ஆர்.என்., அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க.,நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சோழபுரம் பழனியப்பா மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் வித்யாலயா, ஸ்ரீவில்லிபுத்தூர் செயின்ட் ஆண்டனி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சிவகாசிரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளி, சித்துராஜபுரம் கே.கே.எஸ்.,மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் ஸ்ரீவித்யா மெட்ரிக்.,மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் எஸ்.எப்.எஸ்., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளிகள் பிளஸ் 2 தேர்வு மையம் கேட்டு விண்ணப்பித்துள்ளன. இவை, அரசு தேர்வுகள்துறை இயக்ககத்திற்கு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளன, என்றார்.






      Dinamalar
      Follow us