sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் செய்தி எதிரொலியால் பள்ளிக்கு சுற்றுவேலி

/

தினமலர் செய்தி எதிரொலியால் பள்ளிக்கு சுற்றுவேலி

தினமலர் செய்தி எதிரொலியால் பள்ளிக்கு சுற்றுவேலி

தினமலர் செய்தி எதிரொலியால் பள்ளிக்கு சுற்றுவேலி


UPDATED : நவ 05, 2014 12:00 AM

ADDED : நவ 05, 2014 10:47 AM

Google News

UPDATED : நவ 05, 2014 12:00 AM ADDED : நவ 05, 2014 10:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: தினமலர் செய்தி எதிரொலியால் கமுதி அருகே மண்டல மாணிக்கத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுவேலி அமைக்கப்பட்டுள்ளது.

மண்டலமாணிக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இக்குழந்தைகள் மதிய உணவை பெற்றுக்கொண்டு பள்ளி வளாகத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடத்திற்குள் ஆபத்தான நிலையில், உணவருந்தி வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக பள்ளி நிர்வாகம், இடியும் நிலையில் இருந்த கட்டட வளாகத்திற்குள் மாணவர்கள் நுழையாத முடியாதபடி, முள்கம்பி வேலி அமைத்தது. இதனால், பதற்றத்தில் இருந்த பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us