sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்தி மொழிக்கான புதிய மையங்கள்: ஸ்மிருதி இரானி

/

இந்தி மொழிக்கான புதிய மையங்கள்: ஸ்மிருதி இரானி

இந்தி மொழிக்கான புதிய மையங்கள்: ஸ்மிருதி இரானி

இந்தி மொழிக்கான புதிய மையங்கள்: ஸ்மிருதி இரானி


UPDATED : நவ 07, 2014 12:00 AM

ADDED : நவ 07, 2014 03:42 PM

Google News

UPDATED : நவ 07, 2014 12:00 AM ADDED : நவ 07, 2014 03:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாடு முழுவதும், இந்தி மொழிப் படிப்புகளுக்கான மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இந்தி மொழியை இன்னும் பிரபலமாக்கி வளர்க்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆக்ராவிலுள்ள மத்திய இந்தி கல்வி நிறுவன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், இதுதொடர்பாக கூறியதாவது: இந்தி மொழியை விரிவாக்குவதும், பிரபலப்படுத்துவதும் தற்போது தேவையாக இருக்கிறது. எனவேதான், புதிய மையங்களை அமைக்க வேண்டியுள்ளது.

இந்தி மொழியின் வளர்ச்சிக்கு பங்களிப்பவர்கள், உரிய கவுரவத்தைப் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us