sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இலவச கல்விக்கான தொகையை அரசு இழுத்தடிக்காமல் வழங்க தீர்மானம்

/

இலவச கல்விக்கான தொகையை அரசு இழுத்தடிக்காமல் வழங்க தீர்மானம்

இலவச கல்விக்கான தொகையை அரசு இழுத்தடிக்காமல் வழங்க தீர்மானம்

இலவச கல்விக்கான தொகையை அரசு இழுத்தடிக்காமல் வழங்க தீர்மானம்


UPDATED : நவ 10, 2014 12:00 AM

ADDED : நவ 10, 2014 12:44 PM

Google News

UPDATED : நவ 10, 2014 12:00 AM ADDED : நவ 10, 2014 12:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சுயநிதி பள்ளிகளில், அரசால் ஒதுக்கப்பட்ட 25 சதவீத இலவச கல்விக்கான தொகையை அரசு இழுத்தடிக்காமல் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் கோவையில் நடந்தது.

இதில், மத்திய கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, 25 சதவீத மாணவர்கள் இலவச கல்வி பயில, மூன்று ஆண்டுகளாக பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய பங்கை விரைவில் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இழுத்தடிப்பதால், 2015-16ம் கல்வியாண்டில், இலவச கல்வி திட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்படும்.

கோவையில் ஒருசில தாசில்தார்கள் மாதக் கணக்கில், நிலைச் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பதையும் அவமானப்படுத்துவதையும் கண்டிக்கிறோம். இவ்வாறு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us