sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கீ ஆன்ஸர் வெளியிடாமலேயே அடுத்த நெட் தேர்வு

/

கீ ஆன்ஸர் வெளியிடாமலேயே அடுத்த நெட் தேர்வு

கீ ஆன்ஸர் வெளியிடாமலேயே அடுத்த நெட் தேர்வு

கீ ஆன்ஸர் வெளியிடாமலேயே அடுத்த நெட் தேர்வு


UPDATED : நவ 12, 2014 12:00 AM

ADDED : நவ 12, 2014 01:32 PM

Google News

UPDATED : நவ 12, 2014 12:00 AM ADDED : நவ 12, 2014 01:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: இறுதி கீ ஆன்ஸர் வெளியிடாமல் அடுத்த நெட் (தேசிய தகுதி தேர்வு) தேர்வு அறிவிப்பு வெளியானதால், தேர்வு எழுதியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பல்கலை மானியக் குழு(யு.ஜி.சி.,) சார்பில் ஆண்டுக்கு இருமுறை நெட் தேர்வுகள் நடக்கின்றன. தேர்ச்சி பெறுவோர் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தகுதி பெறுவர். கடந்த தேர்வு ஜூன் 29ல் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதற்கான கீ ஆன்ஸர் வெளியிடப்பட்டு செப்.,5க்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என யு.ஜி.சி., அறிவித்தது. இதன்பின் இறுதி கீ ஆன்ஸர் வெளியிடப்பட்டு, அடுத்த நெட் தேர்வுக்கு தேதி அறிவிக்கப்படும். அப்போதுதான் தேர்வில் தோல்வியடைந்தோர், அடுத்த தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியும்.

ஆனால் ஜூன் 29ல் நடந்த தேர்விற்கான இறுதி கீ ஆன்ஸர் இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்குள் டிச.,28 ல் அடுத்த நெட் தேர்வு நடக்கும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க நவ.,15 கடைசி தேதி எனவும் யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முந்தைய தேர்வின் இறுதி கீ ஆன்ஸர் வெளியிடாததால், அத்தேர்வு எழுதியோர் அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.






      Dinamalar
      Follow us