பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் மூன்று மாணவர்கள் சாம்பியன்
பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் மூன்று மாணவர்கள் சாம்பியன்
UPDATED : பிப் 17, 2015 12:00 AM
ADDED : பிப் 17, 2015 11:03 AM
அ நிறம் | அளவு
மடிப்பாக்கம்: பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில், மூன்று மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
கிங்ஸ் இந்திரா சிறுவர் சதுரங்க போட்டி, கிங்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. அதில், சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது.
இறுதி சுற்று முடிவுகளில், சீனியரில் நிதிஷ்குமார் சாம்பியன் பட்டம் வென்றார். ஜூனியரில் சுதர்சன், சப்-ஜூனியரில் கார்த்திக் ராஜன் ஆகிய இருவரும் முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டம் வென்றனர்.
