UPDATED : ஆக 24, 2015 12:00 AM
ADDED : ஆக 24, 2015 11:17 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி
: நாடு முழுவதும் நேற்று(23-08-15)
நடந்த சிவில்சர்வீஸ் தேர்வில், விண்ணப்பித்த 9.45 லட்சம் பேரில், 4.65 லட்சம் பேர் தேர்வு எழுதியதாக மத்திய பணியாளர் தேர்வாணையம்
அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களை விட 14,000 பேர் அதிகம்.
