UPDATED : ஜன 12, 2016 12:00 AM
ADDED : ஜன 12, 2016 10:11 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பு
மற்றும் மாநகராட்சி சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பட்டறை நடந்தது.
அமைப்பின் கிளை செயலாளர் சிலுவை மணி கூறியதாவது: இயற்கை பேரழிவுகளில் உயிர்களை பாதுகாக்க அனைவருக்கும் முதலுதவி தெரிந்திருக்க வேண்டும். மாணவர்கள் கற்றுக்கொண்டால் பேரிடர் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும், என்றார்.
