UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 07:25 AM
அ நிறம் | அளவு
கோடை விடுமுறைக்குப் பின் தொடக்க நிலை மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பல்வேறு பகுதியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியர்கள் அன்பளிப்பு வழங்கி வரவேற்றனர். தலைமை ஆசிரியர் அருணாச்சலம் கல்வி உபகரணங்களை சொந்த செலவில் வழங்கினார். இப்பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியை சுசீலா, சொந்த செலவில் மாணவர்களுக்கு சில்வர் குடிநீர் பாட்டில் வழங்கினார்.
