sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போதை டிரைவரால் தனியார் பள்ளி பஸ் விபத்து... குழந்தைகள் உயிர்தப்பினர்...

போதை டிரைவரால் தனியார் பள்ளி பஸ் விபத்து... குழந்தைகள் உயிர்தப்பினர்...

போதை டிரைவரால் தனியார் பள்ளி பஸ் விபத்து... குழந்தைகள் உயிர்தப்பினர்...


UPDATED : டிச 14, 2023 12:00 AM

ADDED : டிச 14, 2023 06:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2023 12:00 AM ADDED : டிச 14, 2023 06:57 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
போதையில் தனியார் பள்ளி வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளாக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம், கதிர்நாயக்கன் பாளையத்தில் பஸ்ட் ஸ்கூல் உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று, கதிர் நாயக்கன்பாளையம் பேஸ் -3 யில் குழந்தைகளை இறக்கி விட சென்றது. அப்போது, பஸ்ஸில் போதையில் இருந்த டிரைவர் பஸ்சை இயக்க முடியாமல் தடுமாறினார்.இதனால் பஸ் அருகே உள்ள பள்ளத்தில் இறங்கியது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக போக்குவரத்து இணை கமிஷனர் சிவகுமாரன் கூறுகையில், இது குறித்து விசாரணை நடத்தி தொடர்புடைய டிரைவரின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us