sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருக்குறள் சொன்னால் ரூ.15 ஆயிரம்

திருக்குறள் சொன்னால் ரூ.15 ஆயிரம்

திருக்குறள் சொன்னால் ரூ.15 ஆயிரம்


UPDATED : டிச 16, 2023 12:00 AM

ADDED : டிச 16, 2023 09:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2023 12:00 AM ADDED : டிச 16, 2023 09:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
திருக்குறளை முழுமையான மனனம் செய்து ஒப்பிக்கும் மாணவருக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை உலகத்தமிழ்ச்சங்கத்தில் நேரிலும், www.tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதள முகவரியிலோ பெறலாம். பூர்த்தி செய்து டிச.,31க்குள் தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குனர், உலகத்தமிழ்ச்சங்க வளாகம், மதுரை 625 020 என்ற முகவரியில் நேரில், தபால் மூலம் அனுப்பலாம். இ மெயில் மூலமும் (tamilvalarchimdu@gmail.com) அனுப்பலாம் என, கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us