sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசு விருது பெற்ற ஊராட்சி துணைத் தலைவருக்கு பாராட்டு

மத்திய அரசு விருது பெற்ற ஊராட்சி துணைத் தலைவருக்கு பாராட்டு

மத்திய அரசு விருது பெற்ற ஊராட்சி துணைத் தலைவருக்கு பாராட்டு


UPDATED : டிச 26, 2023 12:00 AM

ADDED : டிச 26, 2023 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2023 12:00 AM ADDED : டிச 26, 2023 10:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெருநாழி:
பெருநாழி அருகே பொந்தம்புளி ஊராட்சியில் துணைத்தலைவராக ஆறுமுகம் 51, செயல்பட்டு வருகிறார்.நீர் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதிலும் நீர் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்துவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு மத்திய நீர் வளத்துறையின் விருது வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் புதுடில்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல துறை உயர் அதிகாரிகள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 33 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொந்தம்புளி ஊராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம் விருது பெற்றார்.ஜல்சக்தி அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் திட்ட அலுவலகம், தேசிய ஜல் ஜீவன் மிஷின் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொந்தம்புளி ஊராட்சி சார்பில் துணைத் தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us