sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சட்டக்கல்லுாரி புதிய கட்டடத்தைதிறக்க மாணவர்கள் வலியுறுத்தல்

/

சட்டக்கல்லுாரி புதிய கட்டடத்தைதிறக்க மாணவர்கள் வலியுறுத்தல்

சட்டக்கல்லுாரி புதிய கட்டடத்தைதிறக்க மாணவர்கள் வலியுறுத்தல்

சட்டக்கல்லுாரி புதிய கட்டடத்தைதிறக்க மாணவர்கள் வலியுறுத்தல்


UPDATED : டிச 30, 2023 12:00 AM

ADDED : டிச 30, 2023 10:47 AM

Google News

UPDATED : டிச 30, 2023 12:00 AM ADDED : டிச 30, 2023 10:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லுாரிக்குரிய புதிய கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டும், என மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.மாணவர்கள் கூறியதாவது: 
ராமநாதபுரத்தில் 2017ல் சட்டக்கல்லுாரி துவங்கியது முதல் பெருங்குளத்தில் உள்ள பள்ளியில் செயல்படுகிறது. கல்லுாரிக்குரிய கட்டுமான பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது. போதுமான வகுப்பறையின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் வழியில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். விரைவில் புதிய கட்டடத்தை திறக்க அரசு உத்தரவிட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us