புத்தகக்காட்சியில் அந்துமணி நூல்களை அள்ளிய வாசகர்கள்
புத்தகக்காட்சியில் அந்துமணி நூல்களை அள்ளிய வாசகர்கள்
UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 09:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் நேற்றுடன் முடிந்த புத்தகக் காட்சியில், தினமலர் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, அந்துமணி கேள்வி - பதில்கள், பார்த்தது கேட்டது படித்தது உள்ளிட்ட நுால்களை, வாசகர்கள் அதிக அளவில் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.இதுகுறித்து சென்னை, கொளத்துார், குமரன் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் கூறுகையில் நான், என் வீட்டில் நுாலகம் வைப்பதற்காக நுால்களை வாங்கி சேகரிக்கிறேன். அதில் அந்துமணி, தினமலர் - வாரமலர் இதழில் எழுதியவற்றின் நுால் வடிவங்களை, முக்கியமாக சேகரிக்கிறேன் என்றார்.