sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து கேட்டு இரு கல்லுாரிகள் விண்ணப்பம்

/

நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து கேட்டு இரு கல்லுாரிகள் விண்ணப்பம்

நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து கேட்டு இரு கல்லுாரிகள் விண்ணப்பம்

நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து கேட்டு இரு கல்லுாரிகள் விண்ணப்பம்


UPDATED : பிப் 01, 2024 12:00 AM

ADDED : பிப் 01, 2024 05:03 PM

Google News

UPDATED : பிப் 01, 2024 12:00 AM ADDED : பிப் 01, 2024 05:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவையில் நிகர்நிலை அந்தஸ்து பெறுவதற்காக, இரண்டு தனியார் கல்லுாரிகள் பாரதியார் பல்கலையில் தடையின்மை சான்று கோரி, விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளன.புதிய கல்விக்கொள்கையின் படி, ஆர்வமுள்ள கல்லுாரிகள் நிகர்நிலை பல்கலைகளாக மாற விதிமுறையில் இடம் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி, தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் சில அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் தயார் நிலையில் உள்ளன.நிகர்நிலை பல்கலைகளாக மாறுவதற்கு குறிப்பிட்ட கிரேடு பெற்று இருக்கவேண்டும், இடப்பரப்பளவு, பிற கட்டமைப்பு வசதிகள் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவையை சேர்ந்த இரண்டு கல்லுாரிகள், மாநில அரசின் அனுமதி பெற்று, நிகர்நிலை பல்கலையாக மாறுவதற்கான செயல்பாடுகளை துவக்கியுள்ளதாக, பல்கலை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us