sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு பூஜை

பொதுத்தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு பூஜை

பொதுத்தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு பூஜை


UPDATED : பிப் 13, 2024 12:00 AM

ADDED : பிப் 13, 2024 09:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2024 12:00 AM ADDED : பிப் 13, 2024 09:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குன்றத்துார்:
சென்னை அருகே மாங்காடில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறுவதற்காக, கோவில் வளாகத்தில் ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம் நேற்று காலை 7:00 மணிக்கு நடந்தது.இதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us