sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பொதுத்தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு பூஜை

/

பொதுத்தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு பூஜை

பொதுத்தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு பூஜை

பொதுத்தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு பூஜை


UPDATED : பிப் 13, 2024 12:00 AM

ADDED : பிப் 13, 2024 09:43 AM

Google News

UPDATED : பிப் 13, 2024 12:00 AM ADDED : பிப் 13, 2024 09:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:
சென்னை அருகே மாங்காடில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறுவதற்காக, கோவில் வளாகத்தில் ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம் நேற்று காலை 7:00 மணிக்கு நடந்தது.இதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us