sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விருதுக்கான பள்ளியை தேர்வு செய்ய மாவட்ட குழு அமைப்பு

/

விருதுக்கான பள்ளியை தேர்வு செய்ய மாவட்ட குழு அமைப்பு

விருதுக்கான பள்ளியை தேர்வு செய்ய மாவட்ட குழு அமைப்பு

விருதுக்கான பள்ளியை தேர்வு செய்ய மாவட்ட குழு அமைப்பு


UPDATED : பிப் 14, 2024 12:00 AM

ADDED : பிப் 14, 2024 05:19 PM

Google News

UPDATED : பிப் 14, 2024 12:00 AM ADDED : பிப் 14, 2024 05:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:
பன்முக திறனை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிக்கு, அரசின் அன்பழகன் விருது வழங்கப்படுகிறது.கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக திறனை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிக்கு, தமிழக அரசின் அன்பழகன் விருது பள்ளி கல்வித்துறையால் வழங்கப்படுகிறது.விருதுக்கு தகுதியான பள்ளியை தெரிவு செய்ய, விரிவான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதற்கான பள்ளிகளை பரிந்துரைக்க, திருப்பூர் மாவட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு வகையாக பள்ளிகள் பிரிக்கப்பட்டு, தனித்தனி மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், ஒவ்வொரு பள்ளிகளின் செயல்பாடுகளை பட்டியலிட்டு, விருதுக்கு தகுதி பெறும் பள்ளிகளை தேர்வு செய்யவும் உள்ளனர். அது தொடர்பாக, அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us