sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

89 வயது முதியவர் பிஎச்.டி., பட்டம்

/

89 வயது முதியவர் பிஎச்.டி., பட்டம்

89 வயது முதியவர் பிஎச்.டி., பட்டம்

89 வயது முதியவர் பிஎச்.டி., பட்டம்


UPDATED : பிப் 17, 2024 12:00 AM

ADDED : பிப் 17, 2024 09:17 AM

Google News

UPDATED : பிப் 17, 2024 12:00 AM ADDED : பிப் 17, 2024 09:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தார்வாட்:
கர்நாடகாவில், 89 வயது முதியவர் பிஎச்.டி., பட்டம் பெற்று அசத்தி உள்ளார்.சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை. வயதான காலத்தில் சாதித்தவர்கள் ஏராளமான உள்ளனர். இவர்களில் ஒருவராக 89 வயது முதியவரும் இணைந்து உள்ளார்.தார்வாடின் ஜெயநகரில் வசிப்பவர் தொட்டமணி மார்க்கண்டேயா, 89. தோஹர் சமூகத்தின் வரலாறு, பசவண்ணரின் வாழ்க்கை உட்பட, பல வரலாற்று ஆய்வாளர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து, சிவஷரஹன தோஹர காக்யா&' என்ற பெயரில் 150 பக்க புத்தகம் ஒன்றை எழுதினார். இந்த புத்தகத்தை ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தில் உள்ள, கன்னட ஆய்வு துறையில் சமர்ப்பித்தார்.அந்த புத்தகத்தில் இருந்த உண்மை தன்மைகளை சரிபார்த்த பின், தொட்டமணி மார்க்கண்டேயாவுக்கு, ஹம்பி பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தொட்டமணிக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.கர்நாடகாவில் 89 வயதில் முனைவர் பட்டம் பெற்ற, முதல் நபர் தொட்டமணி என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us