sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய பஸ்

/

மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய பஸ்

மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய பஸ்

மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய பஸ்


UPDATED : பிப் 21, 2024 12:00 AM

ADDED : பிப் 21, 2024 07:03 AM

Google News

UPDATED : பிப் 21, 2024 12:00 AM ADDED : பிப் 21, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:
விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு எளிதாக சென்று வர சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் ரூ.25 லட்சத்தில் புதிய பஸ் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி வகுப்புகள் 2021 முதல் துவங்கப்பட்டு தற்போது 450 மாணவர்கள் படிக்கின்றனர். 2ம், 3ம் ஆண்டு மாணவர்கள் மருத்துவமனைக்கு தினமும் பயிற்சிக்காக 12 கி.மீ சென்று வர வேண்டி உள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாகவும், குறித்த நேரத்திற்கு சென்று வருவதற்கும், மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பஸ் வசதி வேண்டி, மாவட்ட நிர்வகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் வட்டார போக்குவரத்து அலுவலம் மூலம் ரூ.25 லட்சத்தில் புதிய பஸ் வாங்கி, கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.மருத்துவக்கல்லுாரி டீன் சீதாலட்சுமி, துணை முதல்வர் அனிதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us