sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மாணவர்களுக்கு சிறப்பு பூஜை

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மாணவர்களுக்கு சிறப்பு பூஜை

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மாணவர்களுக்கு சிறப்பு பூஜை


UPDATED : பிப் 25, 2024 12:00 AM

ADDED : பிப் 25, 2024 08:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2024 12:00 AM ADDED : பிப் 25, 2024 08:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில், நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 430 மாணவ - மாணவியர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மிகுந்த நினைவாற்றல் பெற்று, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் வழங்க வேண்டி சாலவாக்கம் சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.சாலவாக்கம் மேல்நிலைப் பள்ளி நிறுவனர், எஸ்.பி.வி., புண்ணியகோட்டி நினைவு அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சியில், தேர்வு எழுத உள்ள மாணவ - மாணவியருக்கு சிறப்பு வழிபாடு நடத்தி அருளாசி வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us