sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குலசேகரபட்டினம் ஏவுதளத்திற்கு 2200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

குலசேகரபட்டினம் ஏவுதளத்திற்கு 2200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

குலசேகரபட்டினம் ஏவுதளத்திற்கு 2200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு


UPDATED : பிப் 29, 2024 12:00 AM

ADDED : பிப் 29, 2024 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 29, 2024 12:00 AM ADDED : பிப் 29, 2024 09:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்:
துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் 2200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தமைக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:
விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலக நாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. வெளிநாடுகளின் செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.தற்போது தேவை அதிகரித்துள்ளதால் பூலோக ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை முடிவு செய்யப்பட்டது. அப்போது முதல்வராக பழனிசாமி இருந்தார். நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தேன். இஸ்ரோ வேண்டுகோள்படி குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்காக நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us