UPDATED : மார் 17, 2024 12:00 AM
ADDED : மார் 17, 2024 09:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஸ்மாட் அமைப்பு சார்பில், ராகுல் சிவசங்கர் எழுதிய மோடி அண்டு இந்தியா என்ற புத்தகம் வெளியீட்டு விழா, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்., கன்வென்ஷன் சென்டரில், இன்று மாலை 3:00 முதல் 5:00 மணி வரை நடக்கிறது.விழாவில், துக்ளக் இதழின் தலைமை ஆசிரியர் குருமூர்த்தி, விஞ்ஞானி மற்றும் ஆசிரியரான டாக்டர் ஆனந்த ரங்கநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.