sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

லோக்சபா தேர்தலையொட்டி யு.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒத்திவைப்பு

/

லோக்சபா தேர்தலையொட்டி யு.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒத்திவைப்பு

லோக்சபா தேர்தலையொட்டி யு.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒத்திவைப்பு

லோக்சபா தேர்தலையொட்டி யு.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒத்திவைப்பு


UPDATED : மார் 20, 2024 12:00 AM

ADDED : மார் 21, 2024 09:07 AM

Google News

UPDATED : மார் 20, 2024 12:00 AM ADDED : மார் 21, 2024 09:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
லோக்சபா தேர்தலையொட்டி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பாராளுமன்ற லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இது தொடர்பாக அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில் இந்தாண்டின் மத்திய குடிமை பணிகள் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,யின் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுகளை வரும் மே 26ம் தேதி நாடு முழுதும் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் முதன்மை தேர்வுகளை ஜூன் 16-ம் தேதி நடத்திட திட்டமிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் வெப்சைட்டிலும் பதிவேற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us