தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி இல்லையெனில் சுதந்திரம் பறிபோகும்: சிபல்

கல்வி இல்லையெனில் சுதந்திரம் பறிபோகும்: சிபல்

கல்வி இல்லையெனில் சுதந்திரம் பறிபோகும்: சிபல்


UPDATED : மார் 05, 2011 12:00 AM

ADDED : மார் 05, 2011 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2011 12:00 AM ADDED : மார் 05, 2011 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சுதந்திரமான பேச்சுரிமையின் மூலம் குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்படவில்லை எனில், அவர்கள் தங்களின் பேச்சு சுதந்திரத்தையும், தொழில் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியாது என்றார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கபில் சிபல் இதுசம்பந்தமாக மேலும் கூறியதாவது, "தங்களின் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது.


20 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றால், அவர்களில் 14 கோடி பேர் கல்லூரிக்கு செல்வதில்லை. இதனால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்புகளை சிந்தித்து பார்க்க வேண்டும். எச்.எஸ்.பி.சி. தொடங்கியுள்ள "பியூச்சர் பர்ஸ்ட்"(எதிர்காலம் முதலில்) திட்டம் குழந்தைகளின் வறுமை விஷயத்தில் கவனம் செலுத்துகிறது.


அதன்மூலம் பல கல்வி சம்பந்தமான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us