sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி புகழாரம்

/

கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி புகழாரம்

கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி புகழாரம்

கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி புகழாரம்


UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM

ADDED : ஜூலை 15, 2024 05:59 PM

Google News

UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM ADDED : ஜூலை 15, 2024 05:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைவளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். கல்வி போன்ற துறைகளில் காமராஜர் பங்களிப்பு ஈடு இணையற்றது.
அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மதிக்கத்தக்கது. அவருடைய லட்சியங்களை நிறைவேற்றி, நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us