sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கணித கணினி ஆய்வகம் அரசு கல்லுாரியில் திறப்பு

/

கணித கணினி ஆய்வகம் அரசு கல்லுாரியில் திறப்பு

கணித கணினி ஆய்வகம் அரசு கல்லுாரியில் திறப்பு

கணித கணினி ஆய்வகம் அரசு கல்லுாரியில் திறப்பு


UPDATED : ஏப் 02, 2025 12:00 AM

ADDED : ஏப் 02, 2025 09:00 AM

Google News

UPDATED : ஏப் 02, 2025 12:00 AM ADDED : ஏப் 02, 2025 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை அரசு கலைக் கல்லுாரியில், கணிதவியல் துறை சார்பில், கணித கணினி ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

கணிதவியல் துறையில் பயிலும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கணினி பயிற்சி அவசியம் தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில் முதல்வரின் அனுமதி பெற்று, முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் மாணவர்களின் உதவி பெற்று, இந்த ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

கணித கணினி ஆய்வகத்தை, கல்லுாரி முதல்வர் எழிலி திறந்து வைத்தார். துறைத்தலைவர் ஜெயந்தி, முன்னாள் பேராசிரியர் சோலை மலைச்சாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us