sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்

/

மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்

மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்

மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்


UPDATED : நவ 08, 2025 10:43 AM

ADDED : நவ 08, 2025 10:43 AM

Google News

UPDATED : நவ 08, 2025 10:43 AM ADDED : நவ 08, 2025 10:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சேலம், நெல்லை, கடலுார் மாவட்டங்களில் மெகா நுாலகங்கள் அமைக்க, பொதுப்பணி துறை 'டெண்டர்' கோரி உள்ளது.

சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகம், திருச்சி, மதுரை கலைஞர் நுாலகங்களை தொடர்ந்து, சேலம், நெல்லை மற்றும் கடலுாரில் மெகா நுாலகங்கள் அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சேலத்தில், பாரதிதாசன் பெயரில், 75,000 சதுரடி பரப்பளவில், 74 கோடி ரூபாய் செலவிலும்; நெல்லையில் 70,000 சதுரடி பரப்பளவில், ஐந்து தளங்களுடன், காயிதே மில்லத் பெயரில், 69 கோடி ரூபாய் செலவிலும், கடலுாரில், 75,000 சதுரடி பரப்பளவில், அஞ்சலை அம்மாள் பெயரில் 80 கோடி ரூபாய் செலவிலும், மெகா நுாலகங்கள் அமைக்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us