sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

என்.சி.சி., அலுவலருக்கு கவுரவ மேஜர் விருது

/

என்.சி.சி., அலுவலருக்கு கவுரவ மேஜர் விருது

என்.சி.சி., அலுவலருக்கு கவுரவ மேஜர் விருது

என்.சி.சி., அலுவலருக்கு கவுரவ மேஜர் விருது


UPDATED : ஜன 10, 2025 12:00 AM

ADDED : ஜன 10, 2025 07:23 AM

Google News

UPDATED : ஜன 10, 2025 12:00 AM ADDED : ஜன 10, 2025 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் இயக்குநகரத்தின் துணை இயக்குநர் ஜெனரல் கமடோர் ராகவ், கோவை என்.சி.சி., தலைமையகத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

குழு தளபதி கர்னல் ராமநாதன், ஆய்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டார். ஆய்வில், பயிற்சி மற்றும் நிர்வாக விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.என்.சி.சி., செயல்முறைகளின் புதுமையான விஷயங்கள் விளக்கப்பட்டன. தொடர்ந்து, பட்டாலியன்களின் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கமடோர் ராகவ், ஊழியர்கள் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த கண்ணனுக்கு, கவுரவ மேஜர் பதவி வழங்கப்பட்டது. நாடு முழுவதும் ஐந்து நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த கவுரவ மேஜர் பதவி, கண்ணனின், 30ஆண்டு சேவைக்காக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us