sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மதிய உணவு கிடையாது மாணவர்களிடம் விசாரணை

/

மதிய உணவு கிடையாது மாணவர்களிடம் விசாரணை

மதிய உணவு கிடையாது மாணவர்களிடம் விசாரணை

மதிய உணவு கிடையாது மாணவர்களிடம் விசாரணை


UPDATED : ஆக 14, 2025 12:00 AM

ADDED : ஆக 14, 2025 08:32 AM

Google News

UPDATED : ஆக 14, 2025 12:00 AM ADDED : ஆக 14, 2025 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களிடம், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் மணிமேகலை விசாரணை நடத்தினார்.

நேற்றைய நமது நாளிதழில், வெள்ளக்கிணறிலுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி விடுதி மாணவர்கள் தங்கும் சமூக நீதி விடுதியில், மதிய உணவு வழங்காதது குறித்து, செய்தி வெளியானது.

இதையடுத்து, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் மணிமேகலை, விடுதி வார்டன் சண்முகபாண்டியை அழைத்து விசாரித்ததோடு, நேரடியாக அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சென்றார்.

அங்கு வகுப்பிலிருந்த மாணவர்களை அழைத்து, விசாரணை மேற்கொண்டார். அவர்களது தேவை என்ன என்பதையும், அவர்களது பிரச்னை குறித்தும் விசாரித்து பதிவு செய்தார். வார்டனுக்கு அறிவுரை வழங்கினார்.






      Dinamalar
      Follow us