sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பாடம் எடுக்காத 3 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்- சி.இ.ஓ., அதிரடி

/

பாடம் எடுக்காத 3 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்- சி.இ.ஓ., அதிரடி

பாடம் எடுக்காத 3 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்- சி.இ.ஓ., அதிரடி

பாடம் எடுக்காத 3 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்- சி.இ.ஓ., அதிரடி


UPDATED : ஜூன் 28, 2025 12:00 AM

ADDED : ஜூன் 28, 2025 10:29 AM

Google News

UPDATED : ஜூன் 28, 2025 12:00 AM ADDED : ஜூன் 28, 2025 10:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:
திண்டிவனம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் எடுக்காமல், ஓய்வறையில் இருந்த மூன்று ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

திண்டிவனத்தில் அரசு நிதியுதவி பெறும் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று பிற்பகல் திடீரென வந்த விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 2 முதுகலை ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி ஆசிரியர் என மூன்று பேர், வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் ஒய்வறையில் இருந்தனர். இதை கண்ட சி.இ.ஓ., சம்பந்தப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கினார்.

ஆசிரியர்கள் விளக்கம் அளித்த பிறகு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us