sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவக்கல்லூரியில் செவிலியர்கள் போராட்டம்

/

மருத்துவக்கல்லூரியில் செவிலியர்கள் போராட்டம்

மருத்துவக்கல்லூரியில் செவிலியர்கள் போராட்டம்

மருத்துவக்கல்லூரியில் செவிலியர்கள் போராட்டம்


UPDATED : ஜன 08, 2026 03:48 PM

ADDED : ஜன 08, 2026 03:48 PM

Google News

UPDATED : ஜன 08, 2026 03:48 PM ADDED : ஜன 08, 2026 03:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:
சிதம்பரம், மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம், அண்ணாமலை நகரில் உள்ள, மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், சுமார் 300 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுழற்சி முறையில் இரவு , பகல் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட சில செவிலியர்களுக்கு மட்டும், பகல் நேர பணியும், மற்றவர்களுக்கு தொடர்ந்து இரவு நேர பணி தருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அனைவருக்கும் பணியை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us