sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை

/

3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை

3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை

3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை


UPDATED : செப் 02, 2024 12:00 AM

ADDED : செப் 02, 2024 09:14 AM

Google News

UPDATED : செப் 02, 2024 12:00 AM ADDED : செப் 02, 2024 09:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்களில், மத்திய அரசு திட்ட நிதியில் நியமிக்கப்பட்டது,

உபரி ஆசிரியர்களை ஒருங்கிணைத்தது என பல பணியிடங்களுக்கு தற்காலிக சம்பள கொடுப்பாணை வழங்கப்பட்டு வருகிறது. உபரி ஆசிரியர்களை ஒருங்கிணைத்த வகையில், 3,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சம்பள கொடுப்பாணை, ஜூலையுடன் முடிந்தது. ஆகஸ்ட் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் முதல், 6 மாதங்களுக்கு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், தற்காலிக கொடுப்பாணைகளில் ஊதியம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நிரந்தர கொடுப்பாணைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us