sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிகளில் தரைதளத்தை மேம்படுத்த பெற்றோர் அரசுக்கு வலியுறுத்தல்

/

பள்ளிகளில் தரைதளத்தை மேம்படுத்த பெற்றோர் அரசுக்கு வலியுறுத்தல்

பள்ளிகளில் தரைதளத்தை மேம்படுத்த பெற்றோர் அரசுக்கு வலியுறுத்தல்

பள்ளிகளில் தரைதளத்தை மேம்படுத்த பெற்றோர் அரசுக்கு வலியுறுத்தல்


UPDATED : மே 31, 2025 12:00 AM

ADDED : மே 31, 2025 10:33 AM

Google News

UPDATED : மே 31, 2025 12:00 AM ADDED : மே 31, 2025 10:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:
புதிய கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்குகிறது. அரசுப்பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தற்போது பணிகளும் நடக்கிறது.

ஆனால் சில பள்ளிகளில், வளாகம் முழுவதும் பள்ளமாகவும், மண் மேடாகவும் இருப்பதால் மழைநீர் தேங்குகிறது. தற்போது மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளிகளில் மழைநீர் குளமாக தேங்கியுள்ளது.

பராமரிப்பு பணிகளின் போது, பள்ளி நிர்வாகத்தினர் மழைநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர். மீண்டும் அப்பகுதியில் மண் கொண்டு நிரப்பி மேடாக மாற்றுகின்றனர். ஆனால் இந்த தற்காலிக நடவடிக்கையால், முழுமையான பயன்பெற முடிவதில்லை.

இதனால் மண் குவியல்களிலும் மழைநீர் தேங்கி, மாணவர்கள் பள்ளி நுழைவாயிலிலிருந்து வகுப்பறை செல்வதற்கும் சிரமப்படும் அளவுக்கு, பள்ளி வளாகம் மாறுகிறது. பெரும்பான்மையான பள்ளிகளில், இதனால் குழந்தைகள் கழிப்பறை செல்வதற்கும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பள்ளிகளில் மழைநீர் தேங்காமல், தரைதளத்தை நிரந்தரமாக மேம்படுத்துவதற்கு, பள்ளி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us